தீ தித்திக்கும் தீ 22-25

தீ தித்திக்கும் தீ  22-25

அத்தியாயம்-22

சென்னையின் முக்கியபுள்ளி, பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் சொந்தக்காரன், அவனைக் காணவில்லை எனும்போது மொத்த போலிஸ் டிபார்ட்மெண்டும் அலர்ட் மோடில், அதுவும் முன்பு இருந்த ஏ.ஐ.ஜியின் மாமானார்....

ஹரிதாவோ கணவனைக் காணவில்லை என்றதும் மொத்தமாக அவளது உயிர் அறுந்த வலி அவளுக்கு, எல்லோரும் அங்கு இருக்க, ஷன்மதி அப்பாவைக் காணவில்லை என்றதும், மயங்கியே விழுந்துவிட்டாள்...

அவளுக்கு மயக்கம் தெளியவைத்து, ஆசுவாசப்படுத்தி,மதுரையிலிருந்து எல்லோரும் சென்னைக்கு வர எல்லாவிதத்துலயும் பாதுகாப்போடு ஏற்பாடு செய்துக்கொடுத்தான் சக்தி...

சக்தி தலையைப் பிடித்துக்கொண்டிருந்தான், 

“அவர் ஏற்கனவே பவுன்சர்களோடு தான சுத்துறாரு அவருக்குத் தனியா பாதுகாப்பு வேண்டாம்” என்று தான் நினைத்தான், 

“இப்போது எங்கப்போனாரு, யாரும் கடத்திட்டாங்களா?” என்று யோசித்தான்...

இரண்டுநாளா போலிஸ்காரங்கள்ல இருந்து, மொத்தக்குடும்பமும் என்னாச்சுதோ எனத் துடித்துக்கொண்டிருக்க, ஒரு சிறு தகவல்கூட கிடைக்கவில்லை...

ஷ்ரவனின் காரை ஓட்டிச்சென்ற,ட்ரைவரோ ஆந்திரபிரதேசத்தின் எதோ ஒரு ரோட்டரமாக மயங்கி கிடந்தவனை அங்குள்ளவர்கள் போலிஸுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் மருத்துவமனையில் சேர்த்து விசாரனை செய்ததின் பேரில் கண்டுபிடித்திருந்தனர்...

அதற்குள் சக்தி சென்னைக்கு வந்திருந்தான், அவனைப் பார்த்ததும் தான் ஷன்மதி ஓடிசென்று “அப்பாவை காணலை”னு நெஞ்சில் சாய்ந்து, அழுத அழுகையைத் தாங்கமுடியவில்லை, அவளது தலையைத் தடவிக் கொடுத்து, சமாதானப்படுத்த, ம்ஹூம் எங்கே சமாதானமாக ஷ்ரவனைக் காணும்வரை சாப்பாடுக்கூட இறங்காது...

சக்தியின் மடியில் அழுது அழுது ஓய்ந்து அரைமயக்கத்தில் படுத்திருந்தாள்...

“இவங்கப்பாவ மட்டும் கண்டுபிடிக்காமபோயிட்டோம், வாழ்க்கை முழுவதும் அழுதே செத்துருவா” என்று எண்ணம்போகவும், அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவன், மெதுவாக எழும்பி வெளியேப்போக, அந்த அரை மயக்கத்திலும்" சக்தி டாடி கிடைச்சிருவாங்க தான" எனக் கேட்கவும், உடைந்தே போனான்...

"கண்டிப்பாடா, எப்படியாவது தேடிக் கண்டுபிடிச்சிருவேன்டா" என்று அவளது நெற்றியில் முத்தம் வைத்தவன்.

சென்னையில் அவனது ஆபிஸிலிருந்து எல்லா இடத்துலயும் விசாரிக்க ஒரு தகவலும் கிடைக்கவில்லை...மாயமாக மறைந்திட்டானா என்பதுபோன்று இருந்தது..

அங்குள்ள பிஸினஸில் எதாவது எதிரிகள் இருந்து கடத்தியிருக்கலாமோ என்றும் விசாரனை முடுக்கிவிடபட்டிருந்தது...

எல்லோரையும் விட ஹரிதாவையும், ஷன்மதியையும் தான் சமாளிக்க முடியவில்லை...

இரண்டுநாளாகிவிட்டது உயிரோட இருப்பாரா என்ன என்றுதான் இப்போது சந்தேகம்...

கார் ஒரு இடத்தில் நின்றது அதையும் கண்டுபிடித்தாகிவிட்டது.

மூன்றாவது நாள் சக்தியின் மொபைலுக்கு ஒரு போட்டோ வந்தது, அதைப் பார்த்தவன் அப்படியே அதிர்ந்து நின்றான்.

ஷ்ரவனின் கைகால் கட்டபட்டு மயங்கிய நிலையில், தரையில் கிடந்தான், முகத்தில் காயங்களுடன், சக்திக்கு கடத்தினவன் மட்டும் கையில கிடைச்சான் அடிச்சே சாவடிச்சுருவான்...

“எவ்வளவு பெரிய மனிதர், எப்படி இருந்தவரு அவரை அடிச்சிருங்காங்க” எனும்போது கோபம் தானாக வந்தது...

ஒரு அரை மணி நேரம் கழித்து அழைப்பு வந்தது சக்தி மொபைலுக்குப் புது நம்பராக இருக்கவும் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்கவும் ஹிந்தியில் ஒருவன் பேசினான் "சக்தி உன்னோட மாமனார் உயிரோடு வேணும்னா, எங்க டான் எங்களுக்குத் திரும்ப வேண்டும் அவன கூட்டிட்டு நீ தான் வரணும், எங்க டானை பார்த்ததும் உன் மாமனாரை நாங்க வெளியே விட்டுவிடுவோம் நாங்க அனுப்பின போட்டோவை நீ ஏற்கனவே பார்த்திருப்பதான, மாமனார் நிலைமை எப்படின்னு, அதனால எது செய்யறதா இருந்தாலும் உன் மாமனார் உயிர் எங்ககையில் இருக்குங்கறது மட்டும் நியாபகம் வச்சுக்கோ"

என்ன செய்ய வேண்டுமென்று பெரிய ஆபிஸர்களிடம் ஆலோசித்தவன், உடனே டெல்லிக்குக் கிளம்பினான்...

போகும்போதே ஷன்மதியிடம் சென்றவன், குழந்தையையும் கையிலெடுத்து ஐந்து நிமிடம் நின்றவன் கிளம்ப எத்தனிக்க...

“எனக்கு நீங்க இரண்டுபேரும் முக்கியம் யாரு பெருசு யாரு சின்னதுனு இல்லை, யாருக்குனாலும் என்னைதான் பாதிக்கும்” என்று அவனை இறுக கட்டிக்கொள்ள,

சக்திக்குமே சிறிது பயந்தான்,அதை காண்பித்துக்கொள்ளாது போலிஸ் அல்லவா நெஞ்சை நிமிர்த்தி நின்றவன், அவளது இதழ்களை ஒருநிமிடம் தன்வசமாக்கி அவளில் முழ்கி தன்னைச் சமன்படுத்திக்கொண்டு கிளம்பினான்....

டெல்லி சென்று இறங்கியவனுக்காக எல்லாமே தயாராக இருந்தது...

ஜெயிலில் இருக்கும் அந்த டானை கையில் விலங்கிட்டு தன்னுடன் பிணைத்துக்கொண்டான், வண்டியில் ஏறி அமர்ந்து அவர்கள் சொன்ன இடம் நோக்கி சென்றான்...

அவர்கள் சொன்ன அடையாளத்திற்குச் செல்லவும், மறுபடியும் அவனது மொபைலில் அழைப்பு வந்தது...

" எங்க டானை விட்டுட்டு நீ போகலாம்" என்று கட்டளை வரவும்... சிறுது நிதானித்தான் சக்தி தனக்குள்ளாகக் கணக்குப் போட்டுக் கொண்டான் 

என்ன செய்யலாம் என்று.

அது ஒரு குறுகலான தெரு அந்த ஏரியாவில் குட்டி குட்டியாக ஆயிரக்கணக்கான வீடுகள், நெருக்கடியான பகுதி, எங்கு நுழைகின்றோம் எங்கு வெளியே வருகிறோம் என்று தெரியாது.

சிறிது தன் கண்களைச் சுழற்றி சுற்றி பார்த்தவன், இப்போது இந்த டானை விட்டுவிட்டால் அவன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க இயலாது, அவரை என்ன வேண்டுமானலும் செய்யலாம்.

வேண்டுமென்றே டானை விடுவிக்காமல் தாமதித்தான்...

அந்த இடத்திலேயே ஒரு நான்கைந்து முறை நடந்தான், தனது நெற்றியில் கையை வைத்து, யோசித்துக் கொண்டே நடந்தான்...

மறுபடியும் அவனது போனிற்கு அழைப்பு வரவும் எடுத்துப்பேச "என்ன எதுவும் பிளான் நீ பண்றியா இங்க உன்னுடைய ஜம்பம் பலிக்காது, டானை விட்டுட்டு நீ போகலாம், இல்லைனா விளைவு விபரீதமாக இருக்கும்" என எச்சரிக்கை செய்தனர்.

"எங்க ஆளை வெளியே விடு நான் உங்க டானை வெளியவிடுறேன்" என்று சக்தி பேசினான். அவனுக்குத் தெரியும் கண்டிப்பா இந்த டான் சக்தியுடன் இருக்கின்றவரைக்கும், ஷ்ரவனுக்கு எந்த ஆபத்தும் வராது, ஆனா இவன் விலங்கை அவிழ்த்துவிட்டோம்னா, ஷ்ரவன் நம்ம கைக்கு கிடைக்கமாட்டாங்க என்று திண்ணமாகத் தெரியும்...

அரைமணி நேரம் காக்க வைத்திருந்தனர்,

“ உன் மாமானாரை வெளியே விடுறேன், அதுக்கு முன்னாடி நீ எங்க டானுடன், நான் சொல்ற இடத்துக்கு வரணும்” என்று மறுபடியும் கட்டளை வந்தது...

சக்தி"முதல்ல ஷ்ரவனை வெளிய விடு, அவங்க பாதுகாப்பாக இருந்தல் மட்டுந்தான், உங்க டானை விலங்கு அவிழ்த்து விடுவேன்” என்று தன் கையைக் காண்பித்தான் சக்தியின் கையோடுதான் விலங்கிட்டு வைத்திருந்தான்...

இவன் என்னவெல்லாம் பேசுகின்றானோ எல்லாமே அவங்க டிபார்ட்மெண்டிற்கும் கால் போகின்ற மாதிரி ட்ராக் சக்தியின் சிம்கார்டிலிருந்து ஏற்பாடு செய்திருந்தது.

இவன் எங்கு நிற்கின்றான் என்பது வரைக்கும் சரியாகக் கணித்து, அந்த ஏரியாவையே சுற்றி வளைத்திருந்தனர்.

டான் உயிரோடு இருக்கக்கூடாது, இருந்தால் அவனுக்குக் கீழ் இருக்கும் அத்தனையும் வெளியே வரும், அதற்காகத்தான் அவனுடைய ஆட்களே திட்டம் தீட்டியிருந்தனர், அதற்கு மூலக்காரணம் சக்தி வேறு, இதனால் இருவரையும் ஒன்றாகப் போட்டுத்தள்ள திட்டம், இதற்குத் துருப்புச் சீட்டாகத்தான் ஷ்ரவனைக் கடத்தியது...

அதுவும் சென்னையிலிருந்து டெல்லிக்கு, அப்படியென்றால் அவர்களின் குழுக்காள் எல்லா இடத்திலும் இருக்கும் பெரிய நெட்வொர்க், பெண்களை எப்படிக் கடத்துவார்களோ அதே முறையில்தான் ஷ்ரவனைக் கடத்தியிருந்தனர்.

சக்தி பொறுமையாகக் காத்திருக்க, ஒரு சிறுபையன் ஷ்ரவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தான் சக்தியிருக்கும் இடத்திற்கு ஷ்ரவனை அடித்திருக்கின்றனர், பட்டினிப்போட்டு, நடக்க முடியாமல் பரிதாபமாக வந்தவனைத் தாங்கிப்பிடித்திருந்தான் சக்தி, ஷ்ரவனை...

அந்தச் சிறுவனிடம் பிடித்துக்கேட்க, யாரோ ஒருத்தர் சிறுவனின் கையில் ஐநூறு ருபாய்க்கொடுத்து ஷ்ரவனை இங்கவிடச்சொன்னதாகச் சொல்லவும், கண்ணைக்கட்டி காட்டில்விட்டதுப்போல இருந்தது அவனுக்கு, எப்படி அவனுங்க இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க, நடுத்தெருவில் நின்று யோசித்துக்கொண்டிருந்தான்...

சக்தி ஷ்ரவனினிடம் “தயவு செய்து நடக்க முடிந்ததுனா கொஞ்சதூரம் போய்டுங்க...அங்க போலிஸ்காரங்க நிக்குறாங்க உங்களைப் பார்த்துப்பாங்க” என்று சொல்லி அனுப்ப முயற்சிக்க, ஷ்ரவனோ “இல்லை நான் போகமாட்டேன் நீங்கதான் அவங்க குறி, உங்களை விட்டு எப்படிபோறது” என்றதும்,என்ன முட்டிக்கிட்டாலும் மகளின் கணவனல்லவா, அவனது உயிரைவிட மகளின் வாழ்வு முக்கியமென்றுதான் நினைத்தான்.

அதற்குள் துப்பாக்கியின் சத்தம் கேட்கவும் சக்தி உடனே ஷ்ரவனை வண்டிக்குள்ளாகத் தள்ளி கதவை அடைத்திருந்தான்...

அந்த ஏரியாவினை சுற்றி வளைத்திருந்த அவனது டிபார்ட்மெண்ட் ஆட்களும் உடனே உள்ளே நுழைந்துவிட்டனர்...

ஷ்ரவனைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துவிட்டு, அந்த டானை உயிரோடு காப்பாற்ற நினைக்க எந்தப்பக்கமிருந்து தாக்குதல் என்று தெரியாமல் துப்பாக்கி சத்தமும் குண்டுகளும் பாய, மிகவும் நெருக்கடியான அந்தப்பகுதியில் சிறிது திணறியவன், ஓடமுடியவில்லை, கையின் விலங்கை அவிழ்ப்பதற்குள், தாக்குதல் வர இவனும் தன்னுடைய கன் எடுத்து திருப்பித்தாக்குதல் நடத்தினான்...

இறுதியாக வேறு வழியின்றித் தனது கையிலிருந்த விலங்கை அவிழ்க்க, டானை அவர்களது கூட்டத்தினரே சுட்டுக் கொன்றிருந்தனர்...

சக்தி ஒளிந்திருந்து தாக்குதல் நடத்துவதற்காக ஒரு வீட்டினுள் நுழைய, அது அடுத்தடுத்து வீடுகளின் தொடராக அமைய, உள்ளே சென்றவன் சரியாக அவர்களின் இடத்தினுள் நுழைந்துவிட்டான், அவ்வளவுதான் சண்டைத் தொடர, தனது காதிலுள்ள ப்ளூடூத் மூலமாக தங்களது ஆட்களுக்குச் தகவல் சொல்ல, எல்லாம் வந்து மொத்தமாகச் சுற்றிவளைக்க, துப்பாக்கி சூடு நடந்ததில் இரு போலிஸார் இறந்துவிட, இறுதியாக நடந்த பலத்த சண்டையில் சக்தியும், டானின் கூட்டாளியும் எதிரெதிரே சண்டையிட,இருவரும் ஒரே நேரத்தில் துப்பாக்கியால் சுட, ஒரே நேரத்தில் இருவரும் மயங்கி சரிந்தனர்...

உடனே இந்தச் செய்தி ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தலைப்புச்செயதியாக வர...

பார்த்துக்கொணடிருந்த ஷன்மதி மயங்கிச்சரிந்திருந்தாள்.

செய்தி இதுதான் “டெல்லியில் முக்கியமான கடத்தல் கும்பலுக்கும் போலிஸாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் கடத்தல் கும்பல் கூண்டொடு அழிக்கப்பட்டனர், இதில் அவர்கள் கடத்தி வைத்திருந்த சென்னையின் பிரபல தொழிலதிபர் ஷ்ரவன் பத்திரமாக மீட்கப்பட்டார்” என்றும், “ஆனால்

முக்கியமான போலிஸ் அதிகாரி ஒருவர் உயிழப்பு, மேலும் இரு காவலர்களும் உயரிழந்தனர் நமக்கு வந்து செய்திகளில் இதை உறுதிபடுத்துகின்றனர்" என்று, அவ்வளவுதான், எல்லோரும் உடனே சக்திக்கு அழைத்துப்பார்க்க அங்கயிருந்து எந்தவிதமான தகவலுமில்லை......

அத்தியாயம்-23

அத்தனை செய்திகளிலும் முக்கியமான ஆபிஸர் இறந்துவிட்டார் என்று வரவும் பதறிய அத்தனைபேரும், இப்போது டெல்லி வர, ஷன்மதியோ குற்றியுராகத்தான் வந்திறங்கினாள்.

ஷ்ரவன் இருந்த ஹாஸ்பிட்டலில்தான் இறந்துப்போன அத்தனைபேரின் உடலும் வைக்கப்பட்டிருந்தது.

மருத்துவமனைக்குள் நுழையும்போதே அத்தனைபேரின் பிரார்த்தனையும் அது சக்தியாக இருக்கக்கூடாது என்றுதான்...

ஆனால் அங்குச் சென்றதும்தான் தெரிந்தது இரண்டு காவலர்கள் மட்டுமே இறந்திருந்தனர் என்று...அதைக்கேட்டதுமே சிறு நிம்மதி நெஞ்சில் பரவ, அங்கு நின்றிருந்த போலிஸிடம் சென்று கதிரும் விஷ்ணுவும் விசாரிக்கப் போன உயிர் திரும்பி வந்திருந்தது கதிருக்கு, மகன் இந்த உலகத்திலில்லை என்று கேள்விப்பட்டதும், கதிருக்கும் நிலாவிற்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அப்படி ஒரு நிலையில் இருந்தார்கள்...

இப்பொழுதுதான் கதிர் நிம்மதியாகச் சீராக மூச்சு விட்டான். சக்தியும் இறந்து விட்டதாகவே நினைத்து தூக்கிக் கொண்டு வர, ஆம்புலன்ஸில் ஏற்றும்போதுதான் கவனித்தார்கள், சக்திக்கு மூச்சிருப்பதைக் கண்டு அவசரமாக ஐ சி பிரிவில் சேர்த்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...

துப்பாக்கிச்சூட்டில் குண்டு அவனது வயிற்றுக்கும் விலாவிற்கு இடையில் பாய்ந்து சென்றிருந்தது, குற்றுயிராய் இருந்தவனைக் கடைசி நிமிடத்தில் கண்டுபிடித்திருந்தனர் இல்லையென்றால் சக்தியின் நிலைமை அவ்வளவுதான்...

கதிர் உடனே ஷன்மதியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல, என்ன ஏதென்று தெரியாமல் பின்னோடு சென்றாள் ,ஐ.சி.யூ எங்கே இருக்கு என்று கேட்டு சக்திகுமரன் ஏ.ஐ.ஜி ஆபிஸரின் அப்பாவும், மனைவியும் என்று சொன்னதும் உள்ளே பார்க்க அனுமதித்திருந்தனர்...

உள்ளே சென்று பார்த்து இருவருக்கும் இப்போதுதான் போன உயிர் மீண்டிருந்தது, 

அப்போதுதான் அங்கிருந்த செவிலி அவர்களைப்பார்த்துவிட்டுப் 

“பயப்படவேண்டாம், சார் நல்லாயிருக்காங்க தோட்டாவை எடுத்தாச்சு, மருந்தோட மயக்கத்துல இருக்காங்க” என்று சொன்னதும்தான்; அருகில் சென்று அவனது நெற்றியில் கைவைத்து சக்தி என்று முத்தமிட்டவள் அவனது அருகிலேய நின்றுக்கொண்டிருக்க, கதிரோ மகனின் காலைப்பிடித்துத் தடவினான்...

இருகைகளிலும் மருந்துகள் ஏற்ற ஊசிகள் குத்தி வைக்கப்பட்டிருந்ததால், பிடித்துத் தடவி கொடுத்தவன் வெளியே வந்து விட்டான்.

ஷன்மதியோ சக்தியின் நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தவளுக்கு, இப்போது தகப்பனின் நியாபகம் வந்து அவனைத்தேடிச் சென்றாள்.

அங்கு ஷ்ரவனின் அருகில் ஹரிதா அமர்ந்திருக்க ஓடிச் சென்று தகப்பனின் கையைப் பிடித்துக் கொண்டாள்  

“டாடி எப்படி இருக்கீங்க" என்று...

ஷ்ரவன் நன்றாகத்தான் இருந்தான் அவன் உடனே வீட்டுக்குச் செல்லலாம் என்றும் கூறியிருந்தனர்...

மகளின் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்ட ஷ்ரவன் "சக்தி எப்படி இருக்காரு போய்ப் பார்த்தியா" என்று கேட்டு அவளின் கையைப் பிடித்துத் தனது அருகில் இருத்திக் கொண்டான் இப்பொழுது மருத்துவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு, வீட்டிற்குச் செல்லலாம் என்று சொல்லவும்...

விஷ்ணு வந்து அவர்களை அழைத்துச் சக்திக்கு இருந்த ஆபீஸர் கோட்டர்ஸிற்கு அழைத்துச் சென்றான், இந்த மருத்துவமனையில் கதிரும் மட்டுமே இருந்தனர்...

பெரிய போலீஸ் ஆபீஸர் என்பதில் அவ்வளவு சீக்கிரத்தில் அவன் இருக்கும் அறைக்கு உள்ளே செல்ல இயலாது...

அதனால் மருத்துவர்கள் வந்து சக்தியை பார்த்து விட்டுச் செல்லும் பொழுது இன்னும் இரண்டு நாள் ஐ.சி.யூவில் இருக்க வேண்டும் ஆதலால் கதிர் மட்டும் அங்கேயே இருந்தான், ஷன்மதியையும் நிலாவையும் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான்...

சன்மதியோ சக்தியின் அறைக்குள் நுழையும் பொழுதே அவனது வாசம் அந்த அறை முழுவதும் நிறைந்திருந்தது, அவனது டேபிளில் சக்தியும்,ஷன்மதி குழந்தையுடன் நிற்கும் போட்டோதான் வைத்திருந்தான்...

குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்தவள், அந்தப் போட்டோவை எடுத்துக் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

விஷ்ணு தான் இப்பொழுது வெளியே சென்று அவர்களுக்குச் சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து இருந்தான்...

ஷன்மதி இடம் வந்தவன் 

“சக்தி அத்தானுக்கு ஒன்னும் ஆகாது, அவரும் மனதிடம் உள்ளவர், அதுவுமில்லாமல் இன்னும் எத்தனை வருஷம் உன்னோட டார்ச்சரை தாங்கி இன்னும் எத்தனை வருடங்கள் கடத்த வேண்டியதிருக்கு” என்று சொன்னவனின் கண்களிலிருந்து கண்ணீர் வெளியே வந்தது அவனது குரலும் கமறியது...

“என்னடா நீயே இப்படி அழற?” என்று ஷன்மதியும் கூடச் சேர்ந்து அழ, “இல்லை ஷானு அத்தானை முதல்லயிருந்தே கெத்தாவே பார்த்துட்டானா, அவரு இப்படி ஹாஸ்பிட்டல்ல இருக்கறத தாங்கிக்க முடியலை...பார்க்கத்தான் அவரு அப்படிக் கரடுமுரடு பாசம், அன்பு வைக்குறது அவரை மிஞ்சமுடியாது...என்ன அதை வெளிக்காட்டிக்கமாட்டாங்க அவ்வளவுதான்.

அவருக்கிட்ட பழகறதுக்கு முன்னாடி நானும் அவரைத் தப்பாகத்தான நினைத்தேன், அப்புறம்தான் தெரிஞ்சது மனுஷன் செம கெத்து, எவ்வளவு நல்ல குணம் என" என்று பேசியவன்...

“சக்தி அத்தான் சீக்கிரம் குணமாகிடுவாங்க சரியா” என்று அவளுக்கும் உணவை ஊட்டிவிட்டவன், சாப்பிடாமல் அமர்ந்திருந்தான்.

ஷன்மதி தான் “என்னை சமாதனாப்படுத்திட்டு இப்படி இருக்க” என்று அவனை அதட்டி சாப்பிட வைத்தாள்...

ஷ்ரவன் இப்போது சென்னைக்கு அழைத்துப் பிஸினஸ்ஸை ஒருவாரம் தனது அக்கா கணவரை பார்க்க சொன்னான், இங்குச் சக்தி வீட்டிற்கு வரும் வரை இருக்க முடிவெடுத்திருந்தான்...

மகளும் பேத்தியும் இங்கு இருக்கும்போது அவனால் எப்படிப்போகமுடியும், அதுவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், அதனால் அங்கயே இருந்தான்...

அடுத்த நாளே சக்தி கண்விழிக்க, தன் பக்கத்திலிருந்த தந்தையைத்தான் பார்த்தான் முதலில், உடனே கதிர் எழுந்து,

குனிந்து சக்தியிடம் பேசினான் "வலிக்குதாடா" அவனோ லேசாகப் புன்னகைத்தவன் இல்லை என்று தலையாட்ட...

"இரு டாக்கடரை கூப்பிடுறேன்" என்று கதிர் சொல்லிவிட்டு திரும்புவதற்குள் செவிலியே மருத்துவரை அழைத்து வந்திருந்தாள்,

மருத்துவர் பரிசோதித்துவிட்டு 

“இனி நார்மல் வார்டிற்கு மாற்றிவிடலாம் , ஒருவாரத்திற்குள் தையல் எடுத்து வீட்டிற்குச் சென்றுவிடலாம்” என்று கூறிசென்றார்...

சக்தி மெதுவாக வாயசைத்து, ஷன்மதியும் பாப்பாவும், மாமனார் நல்லா இருக்காரா என்று எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான்.

சக்தி கண்முழித்து நார்மல் வார்டிற்கு மாற்றியதும் ஷன்மதி அருகிலேயே இருந்தாள், அவனைவிட்டு இம்மிக்கூட அசைந்தாளில்லை.

அவனுடைய எல்லாத்தேவைகளையும் அவள்தான் பார்த்துக்கொண்டாள்.

இப்படியாக நாட்கள் செல்ல சக்தியை வீட்டிற்கு அழைத்து வந்தாகிவிட்டது, அவனது டிபார்ட்மெண்டில் அவனுக்கு மூன்று மாதம் லீவு கொடுத்திருந்தனர். அவன் ஓரளவு நன்றாக ஆகும்வரை எல்லோரும் டெல்லியிலயே இருந்தனர்.

இப்போதும் ஷ்ரவனும் சக்தியும் சண்டையிட்டுக்கொள்ளவில்லை என்றாலும் சாதாரணமாகப் பேசிக் கொள்வதுமில்லை, அது என்னவோ இருவருக்கும் இப்பொழுதும் அந்தச் சாதாரண பேச்சுக்கள்கூட வரவில்லை...

இப்போது ஷ்ரவன் சென்னைக்குச் செல்ல ஆயத்தமாகியவன் மகளை அழைத்துக் “கவனமாக இரு, சீக்கிரம் சென்னைக்கு வந்து விடுங்கள்” என்று சொன்னவன், அவளிடம் ஒன்று சொல்ல ஷன்மதிக்குக் கோவம் வந்தது...

ஷன்மதியோ “என்னப்பா இப்படிச் சொல்றீங்க இது அவங்களுக்குப் பிடிச்ச வேலை, அதெப்படி விட்டுவிட்டு வரச் சொல்ல முடியும் , பிஸ்னஸ் எல்லாம் அவங்களுக்குச் சரிப்படாது இந்த வேலையிலயே இருக்கட்டும், அதுல எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை” என்று பேச அப்பாவும் மகளும் என்ன சத்தமா பேசுறாங்க, என்ன நடக்கிறது என்று பார்க்க ஷன்மதியோ ஷ்ரவனிடம் கோபமுகத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் அங்குக் கூடிவிட சக்தி தான் 

“என்ன மதி சத்தமா பேசுற என்ன விசயம்” என்று கேட்கவும்...

ஷன்மதி "டாடி உங்களை இந்த வேலையைவிட்டு வரச்சொல்றாங்க, பிஸினஸ் எதாவது பண்ணுங்கனு சொல்றாங்க, அதுதான் முடியாதுனு சொல்றேன்

அவங்க போலிஸ்ல இருக்கப்போய்தான் உங்களை இவ்வளவு தூரம் காப்பாற்றிக் கொண்டு வந்தாங்க டாடி, அத மறந்துட்டீங்களா நீங்க?” என்று கேட்கவும்...

ஷ்ரவன் சிரித்தான் "ஷானு என்னைக் கடத்துனதே சக்தினாலதான் அத மறந்துட்டியா...

நானா இருக்கப் போய்ச் சரியாய் போச்சு, அந்த இடத்தில் நீ இருந்தா யோசிச்சுப்பாரு, உங்களைத் தூக்கிட்டு போய் இருந்தாங்கனா என்ன நிலைமையோ? என்னாகிருக்கும்னு நினைக்கவே நெஞ்செல்லாம் பதறுது பாரும்மா, நான் என் பொண்ணு அவ பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்கணும்னு ஆசைப்படறேன்; ஆசைப்படறது இல்ல ஒரு பெத்த தகப்பனா அதுதான் எல்லாரும் நினைப்பாங்க நானும் அப்படித்தான் நினைக்கிறேன்; அதுதான் அந்த வேலையை விட்டுட்டு வரச்சொல்லு பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணினா அவரோட படிப்புக்கும் அறிவுக்கும் நல்லா முன்னேறி வருவாரு... எல்லாம் யோசிச்சுதான் நான் சொன்னேன், சொல்றது என்னோட கடமை கேட்டுக்கறதும் கேட்காததும் அது உங்களுடைய விருப்பம்” என்று ஷ்ரவன் சொன்னதும்

எல்லாரும் ஒரு சிறிது அமைதியாக அப்படியே நின்றிருந்தனர்.

பிள்ளையின் அழுகையின் சத்தத்தில் உணர்வுக்கு வந்து ஷன்மதி, சிறிது தணிந்து தன் தந்தையிடம் 

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் டாடி, ஆனாலும் அவங்களுக்குனு ஒரு ஆசை இருக்கும், என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக, அவருடைய எல்லா ஆசைகளையும் விட்டுவிட்டு வரணும்னா எப்படி, வக்கீல் தொழிலை விட்டுட்டு வானு சொன்னா நான் போவேனா; இல்லைல அப்படித்தானே அவங்களுக்கும் இருக்கும். நீங்க எங்க நன்மைக்குதான் சொல்றீங்கன்னு புரியுது...”

சக்தியோ இப்போது ஷன்மதியை கடிந்து கொண்டான் "மதி மாமா சொல்றாங்கனா சரிப்பானு சொல்லிட்டு விடு, வேலைய விடுறதும் விடாததும் அடுத்த நிலை, அதுக்கு இப்போ ஏன் ஆர்கீயூ பண்ற" என்று சத்தமிடவும்தான் அமைதியாக இருந்தாள்.

ஷ்ரவன் கிளம்பி செல்லும்போது ஷ்ரவன் சக்தியை திரும்பி பார்க்க தலையசைத்தவன், அப்படியே கண்ணடிக்க ஷ்ரவன் “அதான இவனாவது நம்ம பேச்சைக் கேட்கறதாவது, எப்பா எப்படிலாம் டாகால்டி வேலை பண்றான்...என் பொண்ணுகிட்ட நல்லபிள்ளை வேஷம் போடுறான்டா” என்று எண்ணியவன்...

“போடா டேய் உனக்கே நான் தண்ணி காட்டுவேன்டா” என்று உதடு சுழித்து நக்கல் சிரிப்புச் சிரித்துக் கிளம்பி சென்றுவிட்டான்.

இவர்களின் பனிப்போர் இப்போதைக்கு ஓயப்போவதில்லை,சக்தி பொண்ணு வளர்ந்து அவளுக்கு திருமணம் நடக்கும்போது உணர்ந்தால் மட்டுமே உண்டு..

இந்தக் கடத்தல் பிரச்சனைக்குப் பின் சக்தி தனது வேலையில் இன்னும் கவனமாக இருந்தான்...அவர்களின் சண்டையில் சிறு மாறுதல் மட்டுமே முன்பென்றால் எப்போதும் எல்லோரின் முன்பு செம்மறி ஆடுபோல முட்டிக்கொள்வர்...

இப்போது மறைமுகமாகத் தாக்கிக்கொண்டனர் அவ்வளவே...இது தெரியாமல் ஷன்மதியோ தனது தந்தையிடம் 

“உங்க மருமகன்தான் உங்க பேச்சை கேட்குறாங்களா டாடி பின்ன ஏன் அவங்களை எப்பவும் குறை சொல்றீங்க” என மனதாங்கல் படுவாள்.

அப்போதெல்லாம் ஷ்ரவனுக்கு “ஐயோ எங்கயாவது முட்டிக்கொள்ளலாம்” என்று தான் தோன்றும், அதைப்பார்த்து சக்தி தான் மானசீகமாகச் சிரித்துக்கொள்வான்....

கிட்டதட்ட இரண்டுமாதம் கடந்த நிலையில் 

சென்னை வீட்டில் கட்டிலில் அமர்ந்து இருந்த ஷன்மதி “சக்தி அத்தான் பாப்பாவக் கொஞ்சம் வச்சிக்கோங்க ரொம்பப் படுத்துறா” என்று அவனது கையில் குடுக்க...

“ஏது ஆறுமாசபிள்ளை உன்னைப் படுத்துறாளா...ஏன்டி என் பொண்ணை இப்பவேக் குறை சொல்ற, இவ்வளவு வளர்ந்த நீதான் எல்லாரையும் படுத்தி எடுக்குற” என்றதும்..

ஷன்மதி அவனது அருகில் அமர்ந்து "என்னடா சொன்ன, நான் உன்னைப் படுத்துறனா" என்று கோபப்பட.

“அதானப் பார்த்தேன் என்னடா சக்தி அத்தான் பொத்தானு கூப்பிடுறாளேனு கொஞ்சம் சந்தோசப்பட்டேன், அதுக்குள்ள மரியாதையெல்லாம் காத்துல பறந்திட்டு, ஷ்ரவன் மகளாவது மாறுறதாவது, நீ அப்படி இருக்ககூடாது என்ன செல்லம்” என்று தன் ஆறுமாதக் குழந்தையுடன் கூட்டணி வைத்துக்கொள்ள...அதுக்கு என்ன புரிந்ததோ சிரிக்கவும்.

“அடிங்க அப்பாவும் மகளும் கூட்டா, நான் மட்டும் தனி” என தன் குரலின் ஸ்ருதி இறங்க சொன்னவளை, சக்தி அவளை இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்து மகளைத் தன் வயிற்றில் வைத்து படுத்துக்கொண்டவன்....

“நீ தானடி என் வாழ்நாளெல்லாம் கூடவரப்போற கூட்டாளி” என்று அணைத்தவன் அவளது இதழில் முத்தம் வைத்து விடுவித்தான்.

இப்போது எல்லாம் குணமாகி நார்மலாகிவிட்டான்...ஆனாலும் ஷன்மதிக்கு இன்னும் பயம் அவனை இன்னும் நோயாளியாகவே நடத்த கடுப்பாகிவிட்டான் சக்தி.

இரவு ஷன்மதி சக்தியின் அருகில் படுக்கவும், அவளை இழுத்து தன் மேலே போட்டுக்கொள்ள.

“ஐயோ வயித்துல வலிக்கப்போகுது” என்று இறங்க முற்பட, 

“இருடி நான் நல்லாதான் இருக்கேன்...வேணா ட்ரையல் காண்பிக்குறேன் பாரு” என்றவன் சட்டென்று அவளை இன்னும் இறுக்கி தன்னோடு பிணைத்துக்கொண்டவன், அவளைத் தனக்கு வாகாகத் தூக்கி மெதுவாக மேலேற்றியவன், இதழோடு இதழ் பொருத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு அச்சாரம் இட்டான்.

சக்தியோ கிட்டதட்ட ஒன்றரைவருடம் விரதம் காத்தவனுக்கு இப்போது முக்கனிகளும் ஒன்றாகக் கிடைத்ததுப்போன்ற தித்திப்பு மனதிற்குள்.

இப்போது அவளை விடுவித்துச் சரிந்து படுத்து அவளைப் பக்கத்தில் கிடத்தி, 

“எப்படி ட்ரையல் நல்லாயிருந்துச்சா?” என தனது நாவினை சுழற்றி அவளது உதட்டினை தடவிக்கொண்டே கேட்க, ஷன்மதிக்கு எங்குப் பேச்சு வந்தது...வக்கீலு வாய்தா வாங்கிட்டு அமைதியாக சக்தியின் தீண்டலில் மயங்கியிருந்தாள்.

"மதி"

"ம்ம்"

"கண்ணைத்திறயேன்" என்று சக்தி சொல்லவும்...

"சொல்லுங்க கேட்டுட்டுத்தான் இருக்கேன்" எனக் கண்களைத் திறவாமலயே கிறக்கத்தில் வார்த்தைகள் தந்தியடிக்கப் பேசினாள்.

"நான் செத்துப்போயிருந்தா என்ன பண்ணிருப்ப" என்று சக்தி கேட்டுமுடிக்கவில்லை.

சல்லுனு அவன் கண்ணத்தில் அறை விழுந்திருந்தது "மனுஷனாடா நீ எப்பவும் அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்க, என்ன பேசுறாங்கனு யோசிக்கவேமாட்டியா, நீ மட்டுந்தான் யேசிப்பியா, மற்றவங்க மூளையெல்லாம் கடனா கொடுத்திருக்காங்க,மனசைக் காயப்படுத்தற மாதிரியே பேசுறது, உன் பக்கத்துல வந்தேன்பாரு என்ன சொல்லணும்" என்று எழும்போனவளை, தனது இரு கால்கள் கொண்டு இடுக்கிப்பிடித்துக்கொண்டான்.

“விடுறா என்னை, செத்துப்போயிருந்தா என்ன பண்ணிருப்பேனு கேள்வி கேட்குறான்” என்று மரியிதை கிலோ என்ன விலைனு கேட்கறமாதிரி பேச ஆரம்பித்தாள் ஷன்மதி.

“இவ்வளவு நாள் பிரிந்திருந்ததே போதும் இனி எதாவது சொன்ன கொன்றுவேன்டா உன்னை” என்று எகிறியவளை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனை நோக்கி "என்ன பார்த்திட்டே இருக்க" என மதி கேட்கவும்...அவளது கண்களில் முத்தம் வைத்தவன்.

“இல்லைடி அந்தச் சண்டை நடக்கும்போது கடைசி ஒரு நொடி இனி அவ்வளவுதான் என் வாழ்க்கைனு மயங்கிசரியும்போது கண்ணுக்குள்ள நீயும் பாப்பாவுமாதான் வந்தீங்க...விட்டுட்டு போறமே அப்படினுதான் எண்ணம்” என்று சொன்னவன் தன் கண்களை இறுக்க மூடிக்கொள்ள...

இப்போது சக்தியின் மீது ஏறிப்படுத்துக்கொண்டவள் அவனது கன்னத்தைக் கடித்து "விட்டுட்டுப் போயிடுவியா என்ன? ம்ம்"எனக் கேட்டுவிட்டு... மாற்றி மாற்றி இருகன்னங்களையும் கடித்து வைத்தவளின், கைகளை இறுகப்பற்றியவன், அப்படியே அவளது கண்களை ஊடுருவிப்பார்க்க இருவரும் பார்வையாலே பல கவிதைகள் பரிமாறிக்கொள்ள, மௌனம் அங்கு நன்றாக மொழிபெயர்க்கப்பட்டது...

சக்திக்கு புது உத்வேகம் அவள் போட்டிருந்த நைட் ட்ரஸை அப்படியே மேலாகக் கழட்டிவிட்டான்...

பலநாள் பட்டினியாகயிருந்தவனுக்குப் பழையசோறே அமிர்தம், இங்கு விருந்தே கிடைக்கும்போது சும்மாவா விடுவான்...

ஷன்மதியிடம் “கொஞ்சமா அங்கங்க கொழுப்பு கூடிட்டுடி” என்று கடித்து வைக்க...

அவளோ “ஆமா ஆமா உங்க அளவுக்கு இல்லை” என்று அவளின் மறுமொழியைக்கேட்டு சிரித்தவன்...

அப்படியே அவளது பேசும் அதரங்களைக் கவ்விக்கொண்டு தெரியாத கட்டில் வித்தைகளு பல அவளுக்குக் கற்றுகொடுக்க ஆரம்பித்தான்....

மீசை எனும் தூரிகைக்கொண்டு மதியின் உடலெங்கும் வர்ணம் தீட்டினான்...

முக்கனியின் முதல்கனியோ இது என்று அவளது பெண்மை அங்கத்தை நாவினால் தொட்டு ருசிபார்த்து அதைவிடவும் சுவைமிகுதியென்று கண்டு தன் இதழினால் பிடித்து, பற்களினால் கடித்து இழுக்க அங்கோ கனிரசம் வரவில்லை அமுதுதான் வந்தது....

அவன் நாவிற்குப் புதுவித சுவையெனக் கண்டு, குடிக்கவும் அதுவோ மதிக்கு உயிர் உறியும் சுகம், அது தாளாது சக்தியின் தலையைத் தன் நெஞ்சோடு இன்னும் அழுத்த, அவனுக்குமே இன்னும் வேண்டுமென்றிருக்கச் சிறுபிள்ளையாக மாறினான் தனது மனைவியிடத்தில் கைகள் அவளது மேனியை அளக்க கண்களோ மயக்கும் கருவண்டாக தன்னவளை பார்க்க, அவளோ இன்னும் உணர்வின் உச்சத்தில், ஒரு அமுத கலசம் முடிந்து அடுத்ததையும் விடவில்லை சக்தி, இரு அமுத கலசங்களையும் அடுத்தடுத்து உறிந்து எடுத்துக்கொண்டிருந்தான்...

மதியின் சக்தியெல்லாம் கணவன் சக்தி எடுத்துக்கொண்டிருந்தான்.

குடித்துமுடித்துத் தனது மனையாளின் காதில் ரகசியம் பேச...

மதியோ “தினமும்லா தர முடியாது, அது பாப்பாக்கு” என்க, அவனோ சிறுபிள்ளையென அடம்பிடிக்க..

வெட்கத்தில் கண்ணை மூடியவளின் நெஞ்சினூடே கீழிறங்கியவனின் உதடுகள் மாயம் செய்ய...துடித்து வெடித்தவளை தீரனின் கரம்கொண்டு அடக்கி, மெல்ல மெல்ல அவளது வெண்தாமரைத்தண்டு தொடைகளைத் தனது கால்கள் கொண்டு பின்னிப்பிணைத்து விலக்கி தன்னை அவளுள் கொண்டு செல்ல முயன்றவன், ஒரு நொடி தன் மனையாளைப் பார்க்க அவளோ தன் கண்களை மூடி அவனுக்கு ஏற்றவாரு நிமிர்ந்து படுத்துக்கொள்ள..

சக்தி தன்னை ஷன்மதிக்குள் இறக்கி இயங்க, இரு ஜோடி கண்களும் மயங்கி இமைதிறவா நிலையில், இதுதான் வாழும்போது கிடைக்கும் சொர்க்கம் என்றுணர்ந்து செயல்பட...

மதியோ உணர்வுகள் தாளாது அவனின் நெஞ்சினில் கடித்து வைக்க, அந்தக் காவல் வீரனுக்கு இது புதியதோரு தழும்பு அதுவும் அவனது ஆண்மையின் தீரத்திற்குக் கிடைத்த பரிசாக எண்ணி மகிழ்ந்தான்...

தனது செயலை முடித்து மனையாளுக்கும் சிலபல செயலில் பங்கு கொடுத்து, ஆணும்பெண்ணும் விளையாடும் அந்த விளையாட்டை முடித்துக் களைத்து தன்னவளை தன்மேல் கிடத்திக்கொண்டு படுத்துறங்கினான்....

சக்தி ஒரு தீப்பிழும்பு அதை அணைக்க நினைத்தால் முடியாது ஆனால் ஷன்மதிக்கோ அதை எப்படிக் கையாள வேண்டுமென்று தெரிந்திருந்தது.

மற்றவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் அவன் எரிக்கும் தீ....

ஆனால் ஷன்மதிக்கு சக்தீதீதீ...

தீ தித்திக்கும் தீ...வாழ்நாள் முழுவதற்கும்....

அத்தியாயம்-24

இருவரும் நல்ல உறக்கத்தில் இருக்கக் காலிங்க் பெல் அடிக்கின்ற சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்தாள் மதி...

கணவன் பாதி இரவு தூங்கவிடவில்லை என்றால், அவன் பெற்ற பிள்ளை மீதி இரவை தூங்கவிடாமல் அம்மாவின் கையணைப்பிலயே இருந்தது...

அவள் பதறி எழுந்ததைக் கண்ட சக்தி,

“ நீ படுத்துக்கோ நான் போய் யார் என்று பார்க்கறேன்” என சென்று கதவைத்திறக்க...

ஷ்ரவனும் ஹரிதாவும் வந்திருந்தனர், அது வழக்கமான ஒன்றுதான் ஞாயிறு மட்டும் ஷ்ரவனுக்கு லீவு என்பதால் மகளையும் பேத்தியையும் பார்க்க வைத்துவிடுவான்...

வாங்க என்று அழைத்தவன், “எப்படி இருக்கீங்க” என்றுநலம் விசாரித்து விட்டு உள்ளே சென்று விட்டான்.

ஷன்மதியை தட்டி எழுப்பியவன் 

“என்னோட லவ்வர் வந்திருக்காரு” என்றதும், பதறி எழும்பியவள் “என்னது உங்க லவ்வரு வந்திருக்காரா? யாரு ?” என்று கண்களை உருட்ட,

“உங்கப்பாதான் வந்திருக்காங்க” என்றதும் அவனது முதுகில் அடிக்க...

“அடிக்காதடி சண்டிராணி எப்பவும் உங்கப்பா என்னைப் பாசமா முறைச்சிக்கிட்டே இருக்காரு லவ்வரு மாதிரி...அதான் சொன்னேன்”.

“மாமாவும் மருமகனும் எப்பதான் திருந்தபோறீங்களோ” என்றவள் அவசரமாக உடை மாற்றி வெளியே வந்து தனது தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தாள்...

அங்கு விஷ்ணு வீட்டிலோ காலையிலயே அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தவன், மனைவியைத்தேட, அவளோ கிட்சனில் இருந்து வெளியே வர, முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்...

“ரூமுக்கு வா” என்று அவளை அழைத்துச் சென்றவன் ஒரு மாத்திரயை கையில் கொடுத்து “சாப்பிடு” என்றவனை, முறைத்துக் கொண்டிருந்தாள்.

சாப்பிடுடி என அதட்டினவுடன் அதை வாயில் போட்டுக் கொண்டாள்.

அவளது கண்ணில் கண்ணீர்.

"ச்ச் என்ன ஸ்ரீ நீ, புரிஞ்சிக்காம அழற"

"ஷன்மதி அண்ணி பாப்பா எவ்வளவு அழகா இருக்குத் தெரியுமா,நம்மளுக்கும் அதே மாதிரி வேணும்னு தோணுது, நீங்கதான் புரிஞ்சிக்கமாட்டுகீங்க” என அவனது நெஞ்சில் தனது கையை வைத்து தள்ளினாள்

“அட லூசே ...அவ எவ்ளோ பெரிய இலட்சியவாதி தெரியுமா? வக்கீலாகப் பிராக்டீஸ் பண்ணனும் பெரிய பெரிய கோர்ட்லபோய் வாதாடனும்னு பெரிய பெரிய கனவோட வக்கீலுக்கு படித்தாள்... எப்போ சக்தி அத்தானைப் பார்த்தாளோ, அவளுக்கு எல்லாம் கனவா போய்விட்டது, அவரும் அவளைப் பிராக்டிஸ் பண்ண சொல்றாரு, பாப்பா இருக்கா, அவளைப் பாக்கணும்னு சொல்லிட்டு இருக்கா, புரியுதா நான் இப்போ என்ன சொல்வர்றேனு...”

"ஒன்னும் புரியலை, அவங்க படிச்சுட்டு சும்மா இருக்காங்க, நான் சும்மாதான வீட்ல இருக்கேன், நான் என் பிள்ளைங்களைப் பார்த்துப்பேன்" என்று சிணுங்கியவளின் அருகே வந்தவன்...

“இப்படிச் சிணுங்காதடி மாமன் மனசு சிதறுதுபாரு, அப்புறம் போகவேண்டிய இடத்துக்குப் போகாம கட்டிலுக்குப் போகவேண்டியது வரும்டி என் செல்ல பொண்டாட்டி...நீ போய் ரெடியாகிட்டு வா” என்று அவளைத் தள்ளிவிட்டான்.

ஸ்ரீயோ சேலை கட்டிக்கொண்டு வந்தாள், பார்த்தவன் கடுப்பாகி, அவளை அறைக்குள் அழைத்துச் சென்று சேலை அவளிடமிருந்து அவிழ்த்தெடுக்க...

“ஐயோ என்ன பண்றீங்க பகல்லயேவா?” என்று ஸ்ரீ கத்த...

விஷ்ணுவோ “கத்தாதடி” என்று அவளது வாயை அடைக்க, இருவரும் ஒருவரின் பார்வையை மற்றவர்கள் தாங்கி நின்றிருந்தனர். மெதுவாக அவளது இடுப்பை பிடித்திழுத்து தன்னோடு ஒட்டிக்கொண்டான்...

ஸ்ரீயோ வெறும் பாவாடையும் பிளவுஸில் நிற்க, அதைப்பார்த்து கிறங்கி இருவரும் தழுவிக்கொண்டு நிற்க வெளியே கேட்ட சத்தத்தில், உணர்வுக்கு வந்தவன், பீரோவிலிருந்து சுடிதார் ஒன்றை தேர்ந்தெடுத்து அவளிடம் கொடுத்தவன், 

“இனி இப்படித்தான் ட்ரஸ் போடனும் போ” என்று விரட்டினான்...சரியென்று தலையசைத்தவள், உடை மாற்றி வரவும் பெற்றோரிடம் சொல்லிவிட்டுக் காரில் செல்ல,ஸ்ரீ "எங்கப்போறோம்"

விஷ்ணு" ஹனிமூனுக்கு அம்பாசமுத்திரம் போறோம்"

“இவங்ககிட்டயிருந்து பதில் வாங்க முடியாது” என்று தெரிந்து அமைதியாக இருக்க, கார் ஒரு கல்லூரிக்குள் நுழைய “என்ன கல்லூரி?” என்று பார்க்க அது சட்டக்கல்லூரி...

“நீங்க இந்தக் காலேஜ்லதான் படிச்சதா சொன்னீங்க, யாரையாவது பார்க்க வந்திருக்கோமா?”

“பார்க்க வரலை சேர்க்க வந்திருக்கேன்” என்றதும், அவளுக்குப் புரியவில்லை.

விஷ்ணுவோ “இந்த மண்டைக்குள்ள நான் சொல்லிக்கொடுக்குற பாடம் மட்டும் தெளிவா ஏறுது... வேற எல்லாம் கொஞ்சம் ஸ்லோமோஷனில் தான் இருக்கு அப்படித் தானே” என்று சிரித்தான்.

ஸ்ரீயோ “உங்களுக்கு வேற நினைப்பே வராதா எப்பவும் அந்த நியாபகம்தான்” என்று குறைபட...

“அடியே கல்யாணமாகி மூணு மாசந்தான் ஆகுது...அந்த நினைப்புல இல்லமா வேற எந்த நினைப்புல இருக்க சொல்ற...”

தன் நெற்றியில் கைவைத்து ஸ்ரீ “இந்த வக்கீலுகிட்ட பேச எனக்குக் கொஞ்சம் சக்தியக்கொடு ஆண்டவா” என வேண்டிக்கொண்டாள்.

அவளது கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவன் ஸ்ரீ ஏற்கனவே கரஸ்ஸில பி.ஏ முடித்திருந்ததால், இப்போதே நேரடியாகப் பி.எல் படிப்பில் சேர்த்துவிட்டான், எல்லாம் முடிந்து வெளியேவரவும் ஸ்ரீயின் கண்களில் கண்ணீர் அவனது கரத்தினைக்கோர்த்து தலைசாய்த்து நின்றாள்.

விஷ்ணு அவளது தலையை நிமிர்த்தி “என்னடா?” என்று கேட்டதும் தான் கண்ணீர் இப்போது அவளது கன்னங்களில் உருண்டோடியது...துடைத்துவிட்டவன் "எதுக்கு இந்த அழுகை"

"என்கிட்ட ஏன் சொல்லலை நீங்க...என்ன படிக்க சேர்க்கப்போறதை"

“தினமும் மாத்திரையை தூக்கிப்போடுற மாதிரி படிக்க சொல்றானேனு எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டனா என்ன பண்றது...அதுதான் சொல்லலை” என்றான் சிரித்துக்கொண்டே.

வீட்டிலும் எல்லாரிடமும் கலந்து ஆலோசித்துத் தான் அவளைப் படிக்க வைக்கின்றான், ஸ்ரீ மட்டும் காதலுக்குச் சம்மதம் சொல்லி அங்கேயே இருந்திருந்தால் படிப்பு முடிந்த பிறகுதான் அவளைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பான்...

அவள் வேண்டாம் என்று விலகிச் செல்லவும் தான் அவசரமாகத் திருமணத்தை முடித்துவிட்டு இப்போது படிக்க வைக்கின்றான்...

“அது சரி படிச்சிட்டுக் கல்யாணம் பண்ணா என்ன? கல்யாணம் பண்ணிட்டு படிச்சா என்ன? விஷ்ணுவுக்கு எல்லா மேட்டரும் ஒன்றுதான்...”

இரவுவேளைகளில் விஷ்ணு எப்போதுமே ஸ்ரீயைத் தேடுவான், எந்தச் சூழ்நிலையானாலும் அவனுக்கு அவளது அருகாமை வேண்டும்.

ஆனால் இன்றோ அவன் ஆபிஸிலிருந்து வந்ததிலிருந்து ஸ்ரீ அவனையே சைட்டடிக்க...

மொட்டைமாடிக்கு மனைவியை அழைத்துச் சென்றவன், அந்தத் திண்டின் மீது மனைவியை அமர வைத்தவன் "என்னடி பார்வையெல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கு?” என்று கேட்டான்..அவனை தன் தலைசாய்த்து பார்த்துக்கொண்டிருந்தாள்...

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க"

"ஓ உன் புருஷன் அழகுதான், அப்புறம் வேறென்ன"

" உங்க மனசும் ரொம்ப அழகானது"

"இது எப்போம் சொல்லவேயில்லை" என்று விஷ்ணு அவளைச் சீண்டினான்.

இப்போது ஸ்ரீ அவனது டீசர்ட்டை பிடித்து இழுத்து அவனது முரட்டு உதடுகளைக் கடித்து இழுத்து தனது வாய்க்குள் வைத்துக்கொண்டாள்...

திருமணமாகி மூன்று மாதம் கடந்த நிலையில் எப்பொழுதுமே தாம்பத்தியத்தைத் தொடங்குவது விஷ்ணுவாகத்தான் இருக்கும்... ஸ்ரீயின் செயல் என்று எதுவும் இருக்காது.

இதுதான் ஸ்ரீ முதன்முதலாக விஷ்ணுக்கு முத்தம் கொடுத்து தனது செயலை தொடங்கினாள்....இது போதுமே விஷ்ணுவிற்கு மனையாளை அப்படியே தனது கரங்களில் ஏந்தியவன் அங்குள்ள அந்தத் தரையிலயே படுக்க வைத்து, அப்படியே தனது சட்டையைக் கழட்டி எறிந்துவிட்டு, ஸ்ரீயின் மேலயே படுத்துவிட்டான்...

அவனின் பாரம் தாங்காது அவள் “மூச்சுமுட்டுதுங்க” என்றதும்தான் விலகிப்படுத்தான்...

ஸ்ரீயோ அவனது முகத்தினைத் தடவிக்கொண்டே “முன்னாடிலாம் பட்ட வேதனைக்காகக் கடவுளிடமே நியாயம் கேட்பேன் தினம் தினம். நான் என்ன தப்புச் செய்தேன் என் வாழ்க்கையை ஏன் இப்படியானது? என்று அழுத நாட்கள் அதிகம்... ஆனால் அதுக்கெல்லாம் சேர்த்து இப்போ கடவுளுக்குத் நன்றி சொல்றேன், நல்ல வாழ்க்கை தந்ததற்கு, உங்களை மாதிரி அழகான, அன்பான ஒருத்தரை எனக்குக் கணவனாகத் தந்ததற்கு, நல்ல குடும்பம் தந்தற்கு” என்று விஷ்ணுவின் முகமெங்கும் முத்தம் வைத்தாள். விஷ்ணுவிற்கு இதைவிட வேற என்ன பாராட்டு மனைவியிடமிருந்து வேண்டும், அப்படியே அவளிடம் சொக்கியவன் அவளைத் தன் இளமை பசிக்கு உணவாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

ஸ்ரீயோ அவனது தேடல்களுக்கு இடங்கொடுத்து தனது ஆடைகளைக் களைய விஷ்ணுவிற்கோ ஆச்சர்யம், தனது மனையாள் இவ்வளவு இசைகின்றாள் என்றாள் அவளது மனதை ஆட்கொண்டுவிட்டோம் என்ற குஷியில் அவனிட்ட முத்திரைகள் சத்தமாகவே வெளியே கேட்டது...

மெதுவா என்று அவனது வாயினைத் தனது கரங்கொண்டு மூடியவளின் ஒவ்வொரு வெண்டை விரல்களுக்கும் முத்தம் வைத்தான்...

மூச்சடைக்கி முத்துக்குழித்தான் ஸ்ரீயின் தேகத்தில். இடம் வலமெனத் தனது மனையாளின் மேனியை நாவினால் அளந்து எங்குக் குறை எங்கு நிறையென்று அளந்தவன், நிறை எங்கு அங்கு சென்று கைகைளால் அதனைப் பிடித்து அமுக்கி வைக்க...துவண்டவள் மெதுவாக என்று விஷ்ணுவிடம் உறைக்க.

இப்போது பற்கள் கொண்டு கடித்து இழுத்துவிளையாட புதுவித மோகம் தலைக்கேறி, இருவரின் நிலையும் பித்தாகி ஸ்ரீக்குள் தன்னைத் தொலைத்து அவளது பெண்ணமையை உணர தன்னை அவளுக்குள் செலுத்தி முற்றும் துறந்தநிலையில் இயங்கியவனின் வேகம் கண்டு, பயந்து அவனது தோளை இறுக பற்றிக்கொண்டாளவள்...

எல்லாம் தெளிந்து உணர்வுகள் வடிய மூச்செடுத்து அவளிடமிருந்து பிரிந்து சரிந்து படுக்க...அவ்வளவு நிறைவானதொரு கூடல்.அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக அமைதியாகச் சென்றது ஊடலும் கூடலுமென்று...

இங்குச் சக்தியின் லீவு முடிந்துதம் தன் குடும்பத்தைத் தன்னோடு அழைத்துச் செல்ல எல்லா ஏற்பாடும்

செய்துக்கொண்டிருந்தான்,இப்போது அவனுக்கு மறுபடியும் கிரைம் இல்லாமல் லா அண்ட் ஆர்டரிலயே கொடுத்திருந்தனர்...

நேர்மையான அதிகாரிகளுக்கு அடிக்கடி இப்படித்தான் மாற்றல் கிடைக்கும்...

 ஷ்ரவன் தான் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தான்...

“ஷானு பாப்பா அங்கப்போய்த் தனியா என்ன பண்ணுவளோ?” என்று.

அதற்கு ஹரிதாவோ “உங்க பொண்டாட்டி கூட எப்படிக் குடும்பம் நடத்தறீங்க நீங்க? அதே மாதிரி சக்தி அவன் பொண்டாட்டிகிட்ட நல்லவிதமாகக் குடும்பம் நடத்துவான்... நீங்க உங்க திருவாய மூடிட்டு மட்டும் இருந்தா போதும், அவங்க வாழ்க்கையை அவங்க விருப்பபடி வாழட்டும்” என்று சொல்ல...அப்படியே முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

எல்லாக் குடும்பத்துலயும் மருமகனுக்கு முதல் வில்லன் மனைவியின் அப்பாதான்...இங்க மட்டும் என்ன விதிவிலக்கா அந்தக் கதை வாழ்நாள் முழுவதும் தொடரும்... நாய்வாலை நிமிர்த்துறதுக்கு சமம், இவங்க சண்டையை நிறுத்துறது; முடியாத காரியம்...

ஷன்மதியும் சக்தி டெல்லியில் செட்டிலாகிவிட்டனர்...

இங்கு விஷ்ணுவோ தனது வக்கீல் பணியுடன் மனைவின் படிப்பிற்கும் உதவி செய்துக்கொண்டிருந்தான்...

இரண்டாம் வருட படிப்பிலிருக்கும்போது ஒரு நாள் இரவு விஷ்ணு மனைவியடம் நெருங்கியவன், நியாபகம் வந்து திடீரென்று எதையோ தேட, ஸ்ரீயோ கள்ளச்சிரிப்புச் சிரித்துப் படுத்துக்கொண்டாள்.

தேடியும் கிடைக்கவில்லை என்றதும் "ஸ்ரீமா அந்தப் பாதுகாப்பு பொருளை எங்கடா"

"தெரியாதுங்க, நீங்கதான எனக்குத் தெரியாமலிருக்க ஓளிச்சு வச்சிருங்கீங்க, எனக்கெப்படித் தெரியுமாம்" என்றவள் குனிந்து சிரித்துக்கொண்டாள்.

அவனோ அருகில் வந்து “நீதான்டி எங்கயாவது ஒளிச்சு வச்சிருப்ப...பாப்பா வந்துச்சுனா படிக்க முடியாதுடி.. சொன்னாக் கேளு, கொடுடி” என்று மனைவியிடம் கெஞ்சினான்...

ஸ்ரீயோ “அதை நான் பார்த்துக்குறேன் , நீங்க வேணா கண்ட்ரோலா இருங்க, தள்ளிப்படுங்க” என்று சொன்னவள் திரும்பி படுத்துக்கொள்ள...

அவனோ அவளது நாடியைப்பிடித்து “அது முடியாம தானடி இந்தப் பாதுகாப்பு பொருளெல்லாம்...நீயும் மாத்திரை சாப்பிடாம ஏமாத்துறடி” என்று ஆதங்கப்பட்டவனின்...உதடுகளைத் தன் மெல்லிதழ் கொண்டு அடைத்துவிட்டாள்...

அதன்பின் கட்டுடைக்கமல் இருக்க அவன் என்ன சாமியாரா, கரையுடைத்து அவளைச் சுருட்டி தனக்குள் வைத்துக்கொண்டான்.

சக்தியின் தீராத விளையாட்டினால் ஷன்மதிக்கு இப்பொழுது ஒன்பது மாதம், அவளைப் பாதுகாப்பாக மாமானர் வீட்டிற்கு அனுப்பி வைத்தவிட்டான் சக்தி...

அவளைப் பார்க்க சென்ற ஸ்ரீ தான் “இப்போதைக்கு பாப்பா வேண்டாமுனு சொல்றாங்க அண்ணி” னு ஷன்மதியிடம் வருத்தப்பட...

அவள் கொடுத்த திட்டம்தான் இப்போது ஸ்ரீ நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றாள்...

“பிள்ளைவரம் கிடைக்கும்போது பெற்றுக்கொள்ளனும்...நம்ம நினைக்கும்போது அல்ல” என ஸ்ரீக்கு அட்வைஸ் செய்தவளே அவள்தான்...

ஷன்மதி சென்னை வந்து பதினைந்து நாளிலயே வலிவர மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சக்திக்கு தகவல் சொல்ல உடனே அங்கிருந்து கிளம்பி வந்து, மனைவியுடனே இருந்துக்கொண்டான்...

இரண்டாவது பிரசவமும் ஆப்பரேஷன்தான்...பெண்குழந்தை.

சக்திக்கோ சந்தோஷமே இரு தேவதைகள் கடவுள் எனக்குத் தந்திருக்கிறார் என்று....

இரண்டு மாதம் கழித்து இங்கு விஷ்ணுவின் வீட்டிலோ காலையிலயே எழுந்த ஸ்ரீ வாந்தி எடுத்துக்கொண்டிருக்க, விஷ்ணுதான் “என்னாச்சு?” என்று அவளின் முதுகைத்தடவி விட...

அப்படியே சோர்ந்து படுத்துவிட்டாள், கல்லூரிக்கு வேறு செல்லவேண்டும்...என மெதுவாக எழும்ப முயற்சிக்க, அவளால் முடியவில்லை...

அவனுக்குத் தெரியவில்லை மனைவி செய்த திருட்டுத்தனம்...

அவனது தாயை அழைத்துச் சொல்ல அவள் வந்து பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, சிரித்துக்கொண்டே சென்று ஒரு சாக்லேட்டை பிரித்து விஷ்ணுவின் வாயிலும், ஸ்ரீக்கும் கொடுக்க...

ஸ்ரீ கள்ளச்சிரிப்புடன் விஷ்ணுவைப் பார்க்க, சந்தோஷப்படுறதா இல்லை மனைவியைக் கடிந்துக்கொள்வதா என்று முழித்துக்கொண்டிருந்தான்...

காவ்யா அந்தப்பக்கம் நகர்ந்ததும்,மனைவியின் அருகில் சென்று, அவளது காதைப்பிடித்துத் திருகியவன், 

“கேடி இது எப்படி... ஹான் சொல்லு” என்று சிரித்துக்கொண்டே கேட்க...

அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு"என்மேலக் கோபமா" என ஸ்ரீ கேட்கவும்...

"இல்லடா, கோபமில்லை வருத்தம், உன் படிப்பு முடியனும், சின்னப் பொண்ணு நீ, உன் உடம்பு இதையெல்லாம் தாங்கணும், அதுதான் இவ்வளவு பாதுகாப்பா இருந்தேன்...அதைதான் உடைச்சிட்டியே" என்று சிரித்தவன், அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்...

ஸ்ரீயின் வாழ்க்கை இப்போது வானவில்லைப்போன்று வண்ணமயமாகியது...

சக்தி-ஷன்மதியின் இரண்டாவது மகளுக்குப் பெயர்விடும் விழா ஷ்ரவனின் வீட்டில் அவனது விருப்படி நடத்தினர்...அதுவும் ஷன்மதியின் பிடிவாதத்தால் மட்டுமே...

சக்தியை குளிர்விக்கும் தென்றலாக ஷன்மதி இருந்தாள்...

விஷ்ணுவின் இடதுபாகமாக ஸ்ரீ இருந்தாள் எல்லா இன்ப துன்பங்களையும் தாங்கி...

அவர்களது வாழ்க்கை இன்றுபோல் என்றும் அடிதடி, காதல், மோதலுடன் வளமாக அமையும் எப்போதும்....

அத்தியாயம்-25 ( எபிலாக்)

ஐந்து வருடங்கள் கழித்து...

சென்னையின் பிராதானசாலையில் அமைந்திருந்த அந்த ஆபிஸின் முன்பாகப் பெயர் பலகையில்.

திருமதி.ஷன்மதி சக்திகுமரன் எல்.எல்.பி.

திரு.விஷ்ணு எல்.எல்.பி.

திருமதி.ஸ்ரீஜா விஷ்ணு.பி.ஏ.பி.எல் என்று எழுதப்பட்டிருந்தது.

ஆம் ஸ்ரீஜா தன் படிப்பை முடித்துத் தனது கணவனுக்குக் கீழயே பயிற்சிப்பெற்று அவர்களுடனே சேர்ந்து வேலையும் செய்கிறாள். ஷன்மதியோ பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதால் சென்னைவாசம்தான், மாமானார் மாமியார் அவளோடத்துணைக்கு இருக்கின்றனர்.

விஷ்ணு தனது தங்கைக்குத் திருமணம் செய்துமுடித்துவிட்டான்.

அவனது தம்பியோ ஷன்மதி தம்பியுடன் சேர்ந்து எம்.பி.ஏ முடித்துவிட்டு ஷ்ரவனின் கம்பனியிலயே ஒன்றில் மேனேஜராக இருக்கின்றான்.

நிருபமா காலமாகிவிட்டதால், எல்லாவற்றையும் ஹரிதா ஷ்ரவனால் பார்த்துக்கொள்ளமுடியவில்லை என்பதால் ஷ்ரவனின் மகன் கம்பனி பொறுப்புகளை, அவர்களுடன் சேர்ந்து நிர்வகித்துக் கொண்டிருக்கின்றான்.

நம்ம சக்தியோ இப்போது இருப்பது காஷ்மீரில்.

இரண்டாவது குழந்தைக்குப் பிறகு சக்தி ஷன்மதியிடம் பேசினான்"மதி இப்படி இரண்டு பாப்பா பின்னாடியே ஓடிட்டிருந்தன எப்படிடா...படிச்ச படிப்பு என்னாகுறது...பிராக்டீஸ் பண்ணு, லாயர்னு போர்டு மாட்டு, நானும் என் பொண்டாட்டி வக்கீலுனுபெருமையா செல்லுவேன்தான"

சக்தியின் மடியில் இருந்தவள் மெதுவாகத் திரும்பி “கண்டிப்பா பண்ணனுமா? பிள்ளைங்களை யாரு பார்த்துக்கறது?” எனச் சிணுங்கியளை, படுக்கையில் தள்ளி அவளின் மீது வயிற்றில் படுத்துக்கொண்டு "அதுக்கா ஆளில்லை மிஸ்டர்அண்ட் மிஸ்ஸஸ்.ஷ்ரவன், அப்புறம் திரு.கதிர்,நிலாவை இங்க அழைச்சிக்கலாம், அப்போதான் நம்மளுக்கும் கொஞ்சம் ப்ரைவைஸி கிடைக்கும்” என்று சொன்னவனை முறைத்து பார்த்தவள்..

“ப்ரவைஸியா எப்படி நீங்க டெல்லியிலும் நான் சென்னையில இருக்கறதுக்குப் பேரு தான் உங்க ஊருல தனியாக பொண்டாட்டிக்கு நேரம் ஒதுக்குறதுனு சொல்லுவாங்களா?”

“அது அப்படியில்லடி...” என்னவென்று அவள் காதில் சொல்ல... “அதான காரியமில்லாம பக்கத்துல வரமாட்டீங்களே...ஓடிப்போங்க இப்போதான் சின்ன பாப்பா பிறந்து ஆறுமாசமயிருக்கு, அதுக்குள்ள அடுத்ததுக்கு அடிப்போடுறீங்களா என்ன”

“இல்லைடி உன் லாயர் ப்ராக்டீஸ் ஒருபக்கம் நடக்கட்டும் இது ஒருபக்கம் நடக்கட்டும் சரியா?” என்று சக்தி பேச.

“சரிதான், உங்ககிட்ட இருந்தா எல்லாமே தப்பா போயிடும்” என்று தன் பிள்ளைங்களைப் பார்க்க எழுந்து சென்றாள் ஷன்மதி.

எப்படிபேசினாலும் காரியத்தில் கண்ணாகயிருந்து தனது மனைவிக்கு இரண்டே வருடத்தில் தனி அலுவலகம் போட்டுக்கொடுக்க விஷ்ணு ஷன்மதிக்குத் துணையாக அங்குவர, அவனுக்குத் துணையாகப் பின்னோடு ஸ்ரீஜா வந்துவிட்டாள்...

இப்போது காஷ்மீரிலிருந்து விடுமுறையில் வந்திருந்த சக்தி தன் இரு பெண்பிள்ளைகளிடமும் அவ்வளவு பாசமாகப் பார்த்துக்கொள்கிறான்.

இப்போதுதான் சிறுகச்சிறுக ஷன்மதியின் மீது ஷ்ரவன் கொண்ட பாசத்தினை உணர்ந்து மாமனாரை சீண்டுவதில்லை.

ஷ்ரவன் வந்தால் அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடுவான்.

விஷ்ணுவின் வீட்டிலோ ஸ்ரீஜா தனது மாமியார் காவ்யாவிடமே அதிகமாக ஒட்டுவாள்...தாய்வீட்டைவிட.

ஸ்ரீஜாவின் படிப்பு முடியவும் அடுத்தது பிரசவம் என்று பாடாய்பட்டு ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

விஷ்ணுவின் வீட்டில் அவன் மகன்தான் ராஜா, விஷ்ணுவெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

மகனிடம் போட்டி போடுவான் விஷ்ணு, அதுவும் இரவு வேளைகளில் போராட்டமே நடக்கும் தினம் தினம்.

ஸ்ரீஜாவின் அருகில் படுத்துக்கொண்டு தகப்பனையே அருகில் விடமாட்டான்...

“நான் வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறமும் நீ பெத்துக்கிட்டல, இப்போ பாரு வெளியவந்து என்ன பழிவாங்குறான் உன்கிட்ட வரவிடாமல்” என்றுதான் பிரச்சனை வரும்....

மகன் தூங்கியபின்தான் மனைவியின் அருகில் அவன் செல்லமுடியும்...

அடுத்தபிள்ளைக்கு அவன் திட்டம்போட தேவையேயில்லை....(இப்போ ஒரு பிள்ளையோட நின்றிருமோ, பொண்டாட்டி பக்கத்துலக்கூடப் போகமுடியவில்லையே என்று நொந்துக்கொள்கிறான்)

இப்போது நான்கு வயதாகிறதால் பள்ளிக்குச் செல்கின்றான், இப்போதுதெல்லாம் கொஞ்சம் நிதானித்துச் செயல்படுகின்றான் விஷ்ணு...

ஸ்ரீஜா அவனது அவசரக்குணத்தை நிறைய மாற்றியிருந்தாள்...

இன்று அலுவலகத்தில் மூன்றுபேரும் தங்களது வேலையை அவசர அவசரமாகப் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் சென்றனர்...ஷன்மதி வாதாடிய வழக்கு ஒன்று முடிவுக்கு வருகின்றது, அதுவுமில்லாமல் அவள் விடுமுறையைக் கழிக்கப் பிள்ளைகளோடு காஷ்மீர் செல்ல இருப்பதால் இரண்டு மாதமும் அலுவலகத்தை விஷ்ணு பார்த்துக்கொள்வான் அந்தத் தைரியத்தில் தான், சக்தி மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்திருந்தான்...

அலுவலக வேலைகள் எல்லாம் முடித்து, அப்படியே தனது பிள்ளைகளை அழைத்துத் தனது பெற்றோரை பார்த்துவர சென்றாள்.

அங்குச் சென்றதும் சக்தியின் மகள்களைச் செல்லம் கொஞ்சிய ஷ்ரவனிடம் வாயடிக்கொண்டிருந்த இளையவள் நிராலிகா...

"ஷ்ரவன் நான் ஊருக்குப்போறேன்தான எங்க அப்பாகூட, எனக்கு என்ன வாங்கித்தருவ" என்றதும்...

ஷ்ரவன் அவள் மரியாதை இல்லாமல் பேசியதைப்பற்றிக் கவலைப்படவில்லை...பிறந்ததிலிருந்தே எல்லோரையும் அப்படித்தான் அழைக்கிறாள்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த ஷன்மதியோ "என்ன நீ எங்கப்பாவையே ஷ்ரவன்னு பேரு சொல்லி கூப்பிடுற, அவரு எவ்வளவு பெரியாளுத்தெரியுமா? பிச்சுருவேன் பிச்சுப் பார்த்துக்க" என்று கடிந்துக்கொள்ள...

அவளா பயப்படுவாள் சக்தியின் இரத்தமல்லவா! 

"எவ்வளவு பெரியாளுனு பெருமை பீத்தாதிங்க, எங்க ஸ்கூல்ல தாத்தா பெயரைச் சொன்னேன்...என் பிரண்ட்ஸ்க்குகூடத் தெரியலை" என்று சொல்லி சிரித்தாள்.

இப்போது ஷன்மதி ஷ்ரவனின் அருகில் வந்து “உன்னை மாதிரி நண்டு சிண்டுக்குலாம் தெரியாது...எங்கப்பா யாருனு பெரிய பெரிய பிக் பிஸினஸ்மேனுக்குத்தான் தெரியுமாக்கும்” என்று ஷன்மதி தனது தந்தையின் புகழ் பாடவும் அவளுக்குத் திருப்பிப் பதிலடிக்கொடுத்தாள் சின்னவள்...

“உங்கப்பாவை விட எங்கப்பா எவ்வளவு பெரிய ஆளுத்தெரியுமா...எங்கப்பா ஐ.பி.எஸ் ஆபிசர்...பெரிய போலிஸ் ஆபிஸர். உங்கப்பா ஒன்னுமேயில்லை...உங்கப்பாவைக்கூட எங்கப்பாதான் காப்பாத்தினாங்கத்தெரியுமா? அப்போ எங்கப்பாதான் பெரிய ஆளு..” என்று சொல்லி கெத்தை காண்பிக்கவும்.

ஷ்ரவனுக்குச் சிரிப்பு வந்தது...தங்களது தகப்பனை விட்டுக்கொடுக்காத இரண்டுபேரும் முறைத்துக்கொண்டிருந்தனர்...சிறிது நேரம்தான்.

இளையவள் ஓடிவந்து தனது அன்னையைக் கட்டிக்கொள்ளக் கோபமெல்லாம் பனியாக உருகி காணாமல் போய்விட்டது...

இரவு சாப்பாட்டை அங்கேயே முடித்துவிட்டு காத்திருந்தனர் சக்தி வந்து அழைத்துச் செல்ல...

சக்தி வந்தவன் ஹரிதாவிடம் “எப்படி அத்தை இருக்கீங்க?” என்று நலம் விசாரித்துவிட்டு, மாமானாரிடம் தலையை மட்டும் அசைத்துக்கொண்டான்.

அவனுக்கு இங்க அதிகம்பிடித்த நபர் நிருபமா...அவரின் ஆளுமை அவனுக்குப் பிடிக்கும், வரும்போதெல்லாம் அவரைபற்றி நினைத்துக்கொள்வான்.

ஓடி வந்த சின்னமகள் நிராலிகா அப்படியே தனது தந்தையைத் தூக்க சொன்னவள்...

"ப்பா...மதி சொல்றா அவங்க டாடிதான் பிக்காம்...என் டாடி பிக் இல்லையாம்” என்று கண்ணைக் கசக்கி அழ

ஒருத்தருக்கும் ஒன்றும் சொல்ல இயலவில்லை...எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் தன் தந்தை என்று வரும்போது  

தனிப் பாசம்தான்...

அவளிடம் விளையாட்டாகத்தான் ஷன்மதி பேசினாள், ஆனால் பிள்ளையே தனது தந்தையைச் சொன்னதும் மனது தாங்காமல் தன் தந்தையிடம் முறையிட்டாள்...

சக்தி ஷன்மதியை முறைத்துப்பார்த்தான்

"அதில்லடா குட்டிமா, அம்மா உன்கிட்ட விளையாட்டுக்கு சொல்லிருப்பாங்க"

அவன் சொல்லியும் அவள் சமாதானமாகவில்லை என்றதும் ஷ்ரவன் பேத்தியை கையில் வாங்கி " நிரு பாப்பா டாடி தான் பிக்காம், அவங்கதான் தாத்தாவ பைட் பண்ணி காப்பாத்துனாங்களாம், அவங்கதான் போலிஸ் ஹீரோவாம்...இந்த ஷானுவுக்கு ஒன்னும்தெரியலைடா "என்று சொன்னதும்தான் சிரித்தாள் இளையவள்....

இப்போதுதான் சக்தியும் கவனித்தான் ஷ்ரவன் மகளுக்காக இறங்கி வராதவர், இப்போது பேரப்பிள்ளைகள் என்றதும் ஈகோவெல்லாம் இறக்கிவைத்திருந்தான் மனதிலிருந்து...

 நம்ம பிள்ளைங்க சிறுபிள்ளைகள் என்றாலுமே தன் தகப்பன்தான் உலகத்துலயே பெரிய ஹீரோனு நினைச்சிட்டிருக்காங்க...

அதே மாதிரிதான ஷன்மதியும். எத்தனை வயதானாலும் தந்தை எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் ஹீரோதான் எவ்வளவு காலங்கடந்தாலும் மாறாது...

இப்போதுதான் ஷ்ரவன் ஷன்மதியின் பாசம் புரிய ஆரம்பித்தது...

சிரித்துக்கொண்டான் ஷ்ரவனிடம் பண்ணிய வம்புகள் எல்லாம் நினைத்து காரிலிருந்து சிரித்தான்...

சக்தியின் மூத்த பெண் நிஹரிகா சக்தி மாதிரியே. வளவள கொழகொழ பேச்சுக்கள் இருக்காது அவள் இருக்குமிடம் கண்டிப்பாக அவளது ஆளுமையிருக்கும்...

இளையவள் நிராலிகா இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் ஷன்மதியைப்போல அன்பால் கட்டிப்போடுவாள் எல்லோரையும்...

வீடு வந்து சேரும்போது இரவாகிவிட்டது, ஆனாலும் வந்தவுடனயே நிராலிகா தனது தாத்தா கதிரிடம் சென்று “சாப்பிட்டீங்களா தாத்தா?” என்று வாஞ்சையாகப் பேசிக்கொண்டிருக்கவும் கதிர் அவளைத்தூக்கி மடியில் வைத்துக்கொண்டான்...

சக்தி தனது தந்தையைத்தான் பார்த்திருந்தான்...அவரின் முன்கோபமெல்லாம் பேரப்பிள்ளைகள் முன்பாக எங்குப்போகுமென்றே தெரியாது...

கதிரா இது? என்று கேட்குமளவிற்கு இறங்கிப் பேரப்பிள்ளைகளிடம் பேசுவார்.

அடுத்தநாள் சக்தி குடும்பம் காஷ்மீர் கிளம்பியது, அங்குள்ள சீதோஷ்ன நிலைக்குப் பிள்ளைகள் பழகக் கிட்டதட்ட ஒருவாரமாகியது...

எப்போதுமே இரவு சக்தி வர நேரமாகியது என்றால் ஷன்மதி படுத்து தூங்கிவிடுவாள்...சக்தி தானே கதவைத்திறுந்து வந்துவிடுவான். அவள் முழித்துக்கொண்டிருந்தாள் பிள்ளைகளுக்கும் தூக்கம்கெடும் என்பதால்.

நல்ல பிளாங்கட் போட்டுப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கயவளின் தேகத்தில் கொஞ்சம் சூடு தெரிய, தொட்டுப்பார்க்க சக்தி அரையாடையுடன் அவளின் அருகில் நெருங்கிப்படுத்திருந்தான்...

திரும்பிப்படுத்தவள் மெதுவாக ஹஸ்க்கி வாய்ஸில்"என்னடா போலிஸு திருடன்மாதிரி பொண்டாட்டி பக்கத்துல வந்திருக்க"

அவனும் அவளைப்போலவே"அதுவா இந்தக் கொழுகொழுனு இருக்கிற, இந்தப் பட்டர் பன்னை திருடி சாப்பிடலாம்னு வந்திருக்கேன்"

இதைக்கேட்டதும் ஷன்மதி சிரிக்க, அவளது வாயை மூடியவன் “சத்தமா சிரிக்காதடி சின்னவ முழிச்சிகிட்டானா கேள்விக்கேட்டே   

முழிபிதுங்க வச்சிருவா, பதில் சொல்ல முடியாது” என்றவன்...

மனையாளை கரங்களில் ஏந்தியவன், அடுத்த அறைக்கு தூக்கிச்செல்ல “குளிருது சக்தி” என்று அவனது மேலாடையற்ற வெற்றுடம்பில் சாய்ந்து இறுக்கிகொண்டாள்...

கட்டிலில் இருவரும் சேர்ந்து உருள ஒருவரின் தேகச்சூட்டினை இன்னொருவருக்குப் பகிர்ந்து கட்டிக்கொண்டு கிடக்க...

தன் மனையாளின் கண்களைப் பார்க்க,! அவளோ குங்குமாப்பூவின் நிறம்கொண்டு வெட்க சாயம் பூசிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். ஏனெனில் கட்டிலில் உருளும்போதே அவளின் ஆடைகளைத் தன் கரம்கொண்டு அவிழ்த்திருந்தான்...

மேலாடையின்றி இருந்தவள் இன்னும் அவனது நெஞ்சோடு தன் நெஞ்சை வைத்து அழுத்தி சூடேற்றிக்கொண்டிருந்தாள்.

“மதிம்மா” என்று அழைக்க நிமிர்ந்து பார்த்தவளின் கண்களைப் பார்த்து "இந்தச் சண்டிராணி மேல உள்ள பித்துத் தெளியவே மாட்டுக்கு, என்னடி மாயஞ்செஞ்ச...?”என்று முனங்கியவன் அந்தக் குளிரில் காஷ்மீர் ரோஜாவாகப் பூத்துக்கிடந்தவளின் இதழ்களை, தன் முரட்டு உதடுக்கொண்டு தட்டி , முட்டி திறந்து தேன் பருக, அவனுக்கு அது தேனை கொடுக்கவில்லை...கள்ளை கொடுத்தது, போதையில் மிதக்கின்றவனாக அந்தரத்தில் அவனது உடல் சுகத்தில் மிதக்க, இன்னும் அந்தப் போதை வேண்டுமென்று அவளது தேகமெல்லாம் தேடித்தேடி உண்டு கிறங்கி மயங்கி அவளது இடையில் தலைவைத்து சிறிது படுத்து இளைப்பாறி, பின்

மயக்கத்தில் முயங்கி மேலறியவன், கழுத்தின் கீழ் கொழுகொழுவென்றிருந்த அங்கங்களில் ஒன்னறைக் கடித்தவன், அது காஷ்மீர் ஆப்பிளோ என்று இன்னும் கடிக்க,

அவனது கடியில் வலிக்க ,தலையை தள்ளி விட்டவள் “சக்தி பல்தடம் பதியிது, வலிக்குது பாருங்க” என்று வலியில் கத்த...

“ஓ...அப்போ அது ஆப்பிள் இல்லையா...நான் காஷ்மீர் ஆப்பிள்னு கடிச்சிட்டேன்டி...அதுதான் ஆப்பிள் என்ன இவ்வளவு பெருசாவா இருக்குதுனு நினைச்சேன்” என்று கண்சிமிட்டியவன், மீண்டும் லேசாகக் கடித்திழுக்க...

இப்போது போர்வைக்குள் இருந்து வெளியே எழும்பி அமர்ந்தவள் அவனைத்தள்ளிவிட வெளிச்சத்தில் பார்த்தவன், அந்தக் குளிருலும் நடுங்கிக்கொண்டிருந்த அவளது உடலை தன் உடலால் அணைத்து சேர்த்து இறுக்கியவனை....

அவளே அவனைக் கீழேத்தள்ளி மேலேறி அமர்ந்துக்கொண்டு “கடிச்சீங்க அடிபிச்சிருவேன்” என்று கையை அசைத்து சொன்னவளின் அங்கங்கள் எல்லாம் நர்த்தனமாட...அவள் பேசியது எதுவுமே அவன் காதிலேறவில்லை...

கண்களும் மூளையும் அவளது தேகத்தின் எழில் வளைவிலும் அசைந்தாடும் அங்கத்திலம், வெளிச்சதில் பளபளவென்றிருந்த அவளது வனப்பும் மட்டுமே, இரு கரத்தின் விரல்கள் போதவில்லை அவளைத் தொட்டு தொட்டு மீட்டிட..

மனையாளை இயங்க வைத்துச் சுகித்துக்கொண்டிருந்தான் சக்தி, உடல்கள் மட்டுமா அவனது கண்களும் விருந்துண்டன மனையாளின் மேனியில் மேய்ந்து....

இறுதியில் அவளைத் தன் வசமாக்கி கரைகண்டு தன் போதையை அவளுக்கு கொடுத்து அவளை வாய்விட்டு முனங்க வைத்து முடித்துக்கொண்டு....

அந்தக்குளிருக்கு இதமாக ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு தூங்கினர்....அங்கியிருந்த இரண்டுமாதமும் ஆப்பிளும் அதன் போதையுமே அவனுக்கு இளமை பசிக்கு உணவாயின...(காஷ்மீர் ஆப்பிள் மட்டுமே நினைவுக்கு வரவேண்டும் வேறு நினைவுக்கு வந்தாள்...சங்கம் பொறுப்பல்ல).

சென்னையிலோ சனிக்கிழமை ஆபிஸ் விடுமுறை என்பதால் எதோ உள்ளறையில் வேலை செய்துக்கொண்டிருந்த விஷ்ணு வெளியே வர அங்கு ஸ்ரீ மட்டும் தனியாக இருந்தாள்..

வீடே அமைதியாக இருக்கவும் மெதுவாக விஷ்ணு"என்னடி வீடு ரொம்ப அமைதியா இருக்கு, நான் பெத்தது எங்க" என்று கேட்டான்.

ஸ்ரீயோ சிரித்தவள் "எல்லார் வீட்லயும் அப்பாவை பார்த்துதான் பிள்ளைங்க பயப்படும்...இங்க என்னனா பையனப்பார்த்து அப்பா பயப்டுறாங்க" என்று நெற்றியில் கையைத்தட்டி சொல்ல...

“நீதானடி அப்படிப் பெத்துவச்சிருக்க...உன் பக்கத்துலக்கூட வரமுடியலேடி...தொட்டா அழறான்...பக்கத்துல உட்கார்ந்தா இடையில வந்து தள்ளிவிடுறான்.

இருட்டுலயாவது கையப்போடலாம்னா...அதுக்குள்ள நீ தூங்கிடுற, நானும் பாவம்ல” என்றவன் மனைவியை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைக்க, அவள் எழுந்து ஓடப்போனவளை அப்படியே கரங்களில் ஏந்திக்கொண்டு அறைக்குள் செல்ல...

டீவியிலோ குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும் பாட்டுச் சத்தம் கேட்கவும்....

“பார்த்தியாடி நமக்கு ஏத்த பாட்டு....எனக்கு ஓரு பொண்ணு பெத்துக்கொடு, உனக்குச் சப்போர்ட்டுக்கு பையன் பெத்து வச்சிருக்கதான...என் சைடுக்கு பொண்ணு பெத்துக்கொடு” என்றதும்....

அவனது உதட்டைப்பிடித்து இழுத்து “வக்கீல் புத்திப்போகுதா பாரு...எப்பவும் உன் சைடு என் சைடுனு பேசிக்கிட்டு” என்று ஸ்ரீ சொல்ல அவ்வளவுதான்.

அவள் மேலயே பாய்ந்துவிட்டான் அவளின் தேகத்திற்குள் நுழைந்து தனது உடலுக்குத் தேவையானதை தனது நாக்குகொண்டு உரசி உரசி, தொட்டு தொட்டு, எச்சில் செய்து, பல இச்சுக்கள் வைத்து ஆயக்கலைகளில் அடுத்தத் தலைமுறையை உருவாக்குவது எப்படியென்ற கலையை ஸ்ரீயின் வெண்ணெய் உடம்பில் நழுவி, தழுவி, விரல்களில் பிசைந்து பயின்றுக்கொண்டிருந்தான்...

அன்று முழுவதும் ஸ்ரீயின் உடலில் ஆடையிமில்லை, விஷ்ணுவின் தேகமும் சும்மாயிருக்கவில்லை இருவரின் உயிரும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைப் பழகிக்கொண்டிருந்தனர்....

இருமாதங்கள் எப்படிக் கடந்தது என்று தெரியாது...

ஷன்மதிக்கு சக்தியை அங்குத் தனியாகவிட்டுவர மனதில்லை...சக்திக்கோ பிள்ளையின் பாசம், காதல் மனைவியின் மீதான ஏக்கம் எல்லாவற்றையும் தனது கண்களிலயே தேக்கி மனையாளைப் பார்த்திருந்தான்...வேறு வழியில்லையே அவன் போகுமிடமெல்லாம் அழைத்துச் செல்ல இயலாது...

அதை உணர்ந்தவள் அப்படியே சக்தியைக் கட்டிக்கொண்டு அவனது முரட்டு உதடுகளைத் தனதாக்கி முத்தம் வைத்து, இப்படியே அவனை உயிருக்குள் சுருட்டி தன்னோடு சேர்த்து கொண்டுபோயிடமாட்டோமானு அவளுக்குத் தோன்றியது...ஷன்மதியின் கண்களில் கண்ணீர்....

அவளது கண்ணீரைத் துடைத்தவன், 

“இப்படித்தான் நம்ம வாழ்க்கை போகும்னுத் தெரியும்லாடா அப்புறம் ஏன் மனசை கஷ்டப்படுத்திக்குற?” என்ற சக்தி, அவளது கன்னங்களில் முத்தம் வைக்க, அதுவோ அவனைப் புதைகுழியாக உள்ளே இழுக்க மீண்டும் மீண்டும் முத்தம் வைத்து ஒருவழியாக விடுவித்து, பிள்ளைகளை பிரியமனதில்லாமல் வழியனுப்பிவைத்தான்...

அந்த நிமிடமே ஷன்மதி ஒரு முடிவெடுத்திருந்தாள்...

சென்னை வந்து சேர்ந்ததும் வழக்கம்போல ஆபிஸில் வேலைசெய்து கொண்டிருந்த ஷன்மதிக்கு தலைசுத்துவதுபோல இருக்கவும், டென்சன்னு விட்டுட்டா....

மத்தியானம் சாப்பிடும்போது வாந்தி எடுக்கவும்தான் யோசனை செய்தவள், நாட்கணக்குப் பார்க்க சந்தோஷம் அவளுக்கு, அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீதான் “என்ன அண்ணி முகம் பிராகசமாகுது சக்தி அண்ணா நியாபகமா?” என்று கேட்டு சிரிக்க...

“ஆமா” என்று சொன்னவள்...விசயத்தைச் சொல்ல...ஸ்ரீயோ "நீங்களுமா?"...

ஷன்மதி" நீங்களுமானு கேட்கற, அப்புறம் வேற யாரு" எனச் சிறிது யோசித்து "நீயுமா?" என்று அவள் ஸ்ரீயிடம் கேட்க...அவள் சிறிது வெட்கி ஆமாம் என்று தலையசைக்க...

ஷன்மதியோ சிரித்துக் கைக்கொடுத்துவிட்டு...

“ஆனாலும் விஷ்ணுவுக்கு தைரியம் அதிகம்தான்.

வீட்ல வில்லனை வச்சுக்கிட்டே தீயா வேலை செய்திருக்கான் பாரு” என்று சிரித்தாள்...

இந்த முறை ஷன்மதியின் முழுச் சிந்தனையும் கணவனை நினைத்துதான், கணவனின் முகமே அவளுக்குக் கண்முன் வரும்....

இப்படியாக நாட்கள் செல்ல...ஷன்மதியின் பிரசவ நேரத்தில் சக்தி பயந்தான் மூன்றாவது ஆப்பரேஷன் என்று...

ஷ்ரவனும் மகளை நினைத்துப் பயந்தான்.

கர்ப்பம் என்று உறுதியானதுமே மனைவியைப் பார்க்க வந்த சக்தி அவளைத் தன் மடியில் அமர்த்தி"சொன்னா கோபப்படக்கூடாது சரியா, இது மூனாவதுடா, எப்படியும் ஆப்பரேஷன்தான் இருக்கும்...வேண்டாமே"

ஷன்மதி"லூசா நீ, நம்ம பிள்ளைப்பா, அத எப்படி வேண்டாம்னு சொல்றீங்க, உயிருப்பா , வயித்துக்குள்ள இருந்தாலும் நம்ம பிள்ளைப்பா, கொல்ல சொல்றீயா நீ" என்றவளுக்குக் கண்ணீர் வந்தது...

சக்திக்குமே இப்போ மனதை பிசைந்தது...சின்னதோ பெருசோ உயிர் உயிருதான. மனைவியைப் பற்றி யோசித்தான் வயிற்றிலிருக்கும் பிள்ளையை நினைக்கவில்லையே என்று...

ஷன்மதி “ஆணோ? பெண்ணோ? நான் பெத்துப்பேன்...நான் கொலைகாரியா மாறமாட்டேன்” என்று உறுதியாக நின்றாள்...

இப்போது பிரசவ வார்டின் முன் நின்றிருந்தனர்....

ஒரு மணி நேரம் கழித்து சக்தி-ஷன்மதியின் மகன் பிறந்தான்.

நிறைவானதொரு குடும்பம் அவர்களுக்கு அமைந்தது....

ஒருவார இடைவெளியில் விஷ்ணு- ஸ்ரீஜாவிற்கு அழகானதொரு பெண்குழந்தை பிறந்திருந்தது...ஏற்கனவே பிளானிங்கல கில்லாடியான விஷ்ணு இதுவே நிறைவாக இருக்கட்டும் என்று குடும்பதிட்டம் போட்டுக்கொண்டான்.

ஷன்மதி மகன் பிறந்ததும் சக்தியை அழைத்து  

“இனி எங்கப்போனாலும் உங்ககூடத்தான் வருவேன் குடும்பமாக ஒன்னாகவே இருப்போம்...அங்கயே என்னோட வக்கீல் தொழிலைத் செய்துக்குறேன்” என முடிவாக சொல்லிவிட்டாள்...

இப்போது சக்தி-ஷன்மதியின் குடும்பம் ஆந்திராவில் இருக்கின்றனர்...

சக்தி ஷ்ரவன் எப்படி எதிரெதிர் துருவமாக நின்றனர்..ஆனால் சக்தியின் மகனும் ஷ்ரவனும் நகமும் சதையும்போல.

ஷ்ரவனுக்கு ஷன்மதி எப்படியோ அப்படியே அவளின் மகனும்.

சக்தி தான் மனைவியிடம் அடிக்கடி கூறுவான் “ஆனானப்பட்ட என் மாமனாரையே மயக்கி வச்சுகருக்கான்டி என் பையன்” என்று.

சென்னை ஆபிஸ் முழுவதும் விஷ்ணு பார்த்துக்கொள்கின்றான் ஸ்ரீயுடன் சேர்ந்து...

இரு குடும்பமும் தொலைவில் இருந்தாலும் மனங்கள் எப்போதும் இணைந்தே இருந்தன...

இப்படியே அவர்களது சந்தோஷ சாம்ராஜ்யம் தொடரட்டும்....

வாழ்க வளமுடன்.